இதில் ரவிச்சந்திரன் பலத்த காயமடைந்தார். தகவல் அறிந்த குடும்பத்தினர் ரவிச்சந்திரனை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் அங்கு நேற்று உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், மோரணம் காவல் ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் சக்தி மூலம் விஜய் தமிழ்நாட்டின் முதல்வர் ஆவார் - செங்கோட்டையன்