அப்போது, அரசு தரப்பில் முறையாக சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததால் எ. வ. வேலுவை விடுவித்து நீதிபதி ரேவதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய விஷ்ணுபிரசாத் எம். பி உள்ளிட்ட 6 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை முன்னிட்டு கழக மாநில மருத்துவரணி துணைத் தலைவர் மருத்துவர். எ. வ. வே. கம்பன் தலைமையில், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி. என். அண்ணாதுரை, செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ. ஜோதி ஆகியோர் திமுக தொண்டர்களுடன் திருவண்ணாமலையில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?.. உதயநிதி ஸ்டாலின் கேள்வி