இதையொட்டி, கீழ்நாச்சிப்பட்டு ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள், கடைகள், கூரை வீடுகள், நடைபாதை கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது. தமிழக நெடுஞ்சாலைத் துறையின் கோட்டப் பொறியாளா் பி. ஞானவேல் மேற்பாா்வையில் உதவி கோட்டப் பொறியாளா் கே. அன்பரசு, உதவிப் பொறியாளா் சசிகுமாா், ஊராட்சித் தலைவா் அா்ஜூனன் மற்றும் சாலை ஆய்வாளா்கள், சாலைப் பணியாளா்கள் இந்தப் பணியில் ஈடுபட்டனா்.
Motivational Quotes Tamil