இந்த நிலையில், உதவி கோட்டப் பொறியாளர் அந்தோணிதாஸ் தலைமையில் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. சேத்துப்பட்டு போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், கடை மற்றும் வீட்டின் உரிமையாளர்கள் சிலர், தாங்களாகவே ஆக்கிரமிப்பை அகற்றிக் கொள்வதாக 2 நாள்கள் அவகாசம் வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி