அப்போது, வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினார். முன்னதாக, செய்யாறு ஊராட்சி ஒன்றிய ஆய்வுக் கூட்டரங்கில் மாவட்ட திட்ட இயக்குநர் மணி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள், பணிப் பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள் கலந்துகொண்டனர். ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் இல. சீனிவாசன், உதவி பொறியாளர்கள் எம். ராமு, பி. செல்வா ஆகியோர் உடனிருந்தனர்.
கர்நாடகாவில் சுவர் இடிந்து 7 பேர் உயிரிழப்பு