ஆனாலும், நேற்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவியத் தொடங்கினர். உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்காவில் கோயில் இடிந்து விபத்தில் 4 பேர் பலி