மாநிலச் செயலாளர் டி. குமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பொதுக்குழு கூட்ட முடிவுகளை விளக்கிப் பேசினார். தொடர்ந்து, உலக தொழிற்சங்க இயக்க வரலாறு என்ற தலைப்பில் மாவட்டச் செயலாளர் ரா. பாரி பேசினார். இதில், தொழிற்சங்கத் தலைவர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
3 இதயங்கள் மற்றும் நீல நிற ரத்தம்.. ஆக்டோபஸின் அதிசயம்