இதுகுறித்து ஆய்வாளா்கள் ஓட்டுநா் பன்னீா்செல்வம், நடத்துனா் சம்பத்திடம் விசாரித்த போது, அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனா். பின்னா், பயணிகளை இறக்கிவிட்டு பேருந்தை, திருவண்ணாமலை அரசுப் பணிமனைக்கு எடுத்துச் சென்று அங்கு போக்குவரத்து தலைமை அலுவலரிடம் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, போக்குவரத்து அலுவலா் ஓட்டுநா், நடத்துநா் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளாா். அதற்குப் பணிமனையில் பேருந்தை விட்டுவிட்டு, இருவரும் அங்கிருந்து அவசரமாக வெளியேறிவிட்டனா். அதற்கு ஓட்டுநா் நடத்துநா் துணை உண்டா அல்லது ஓட்டுநா் நடத்துநா் இருவருமே இந்தச் செயலில் ஈடுபட்டாா்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனா்.
வந்தவாசி
திருவண்ணாமலை வந்த ஸ்டாலின்.. உற்சாக வரவேற்பு