திருவண்ணாமலையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பள்ளிப்பட்டு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கீழ் கண்ட பகுதிகளில் நாளை (17.06.2025) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 வரை கீழ்பள்ளிப்பட்டு, சாம்கோ, வல்லம், வரகூர், ரெட்டிப்பாளையம், காட்டுகாநல்லூர், மேல்வல்லம், நஞ்சுகொண்டாபுரம், கொங்கராம்பட்டு, கீழ்அரசம்பட்டு, அமர்தி, நீப்பளாம்பட்டு, சாத்தம்பட்டு, மேட்டுக்குடிசை, கம்மவான்பேட்டை, மோத்தக்கல், மோட்டுப்பாளையம், கம்மசமுத்திரம், சலமநத்தம் சாத்துமதுரை துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட சாத்துமதுரை, நெல்வாய், குளவிமேடு, கணியம்பாடி, புதூர், அடுக்கம்பாறை, மூஞ்சூர்பட்டு, ஆற்காட்டான்குடிசை, கட்டுபடி, நாகநதி, துத்திப்பட்டு, பாலாத்துவண்ணான் கனிகனியான், பாலம்பாக்கம், சோழவரம், சாத்துபாளையம், மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி