திருவண்ணாமலை: பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்

திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியில் தமிழ்நாடு அருந்ததியர் சங்கம் அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு அருந்ததி மக்கள் கட்சி இணைந்து நடத்திய நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்  மதிவேந்தன் மற்றும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர்  கிரி இணைந்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்வில், அருந்ததி மக்கள் கட்சி மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணி, ஒன்றிய கழக செயலாளர் இரமேஷ், மாவட்ட அணி அமைப்பாளர் வேலு, மாவட்ட பிரதிநிதி ஜோதி, நகர செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி