இந்த நிகழ்ச்சியில், திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளருமான மருத்துவர். எ. வ. வே. கம்பன், செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் கார்த்திகேயன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
குதிரை பேரம் விவகாரம்.. அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி