அதேபோல் கையில் பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். செங்கம் மூன்று வழி சந்திப்பு ஜங்ஷன் சாலையில் பேரணி நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் கோவிந்தசாமி உதவி பொறியாளர் பிரீத்தி பேரணியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ மாணவியருக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு