எப்போதும் கிலோ கணக்கில் நகைகளை அணிந்து பொது வெளியில் நடமாடும் சாம்பசிவராவ், துபாயில் ஹோட்டல் நடத்தி வருகிறார். அவர் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனை தரிசனம் செய்து, நவகிரக சன்னதியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை வழங்கப்பட்டது. இதனிடையே, தங்கம் விற்கும் விலையில் இவ்வளவு நகை அணிந்திருந்த சாம்பசிவராவை ஆச்சரியத்துடன் பார்த்த பக்தர்கள், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
கலசபாக்கம்
ஆரணி: ஊர் நாட்டாமை கொலை.. 2 பேர் கைது