விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக் கட்டணம் ஆகியவற்றை இணையதளம் மூலம் செலுத்த வேண்டும். விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைத்து தொழிற்பிரிவுகளுக்கும் சேர்த்து விண்ணப்பக் கட்டணமாக ரூ. 5 ஆயிரம் மற்றும் ஆய்வுக் கட்டணம் ரூ. 8 ஆயிரம் செலுத்தி பிப். 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ் தெரிவித்தார்.
திருச்செங்கோடு தொகுதியில் தவெக அருண்ராஜ் போட்டியிடுவதாக தகவல்