அப்போது, அவ்வழியாக வந்த மன்னார்குடி - திருப்பதி விரைவு ரயிலில் அடிபட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். தகவல் அறிந்த ரயில்வே போலீசார் சென்று காமராஜ் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இதுகுறித்து தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
பூனையை 12வது மாடியில் இருந்து தள்ளி கொன்ற கொடூர நபர்