ஆரணி அருகேயுள்ள குன்னத்துருக்கும், கீழ்நகருக்கும் இடையில் ஓடும் நாக நதியின் குறுக்கே ஜாகீர்தாரர்களது ஆட்சியில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டின் அருகில் கல்வெட்டு இருப்பதை புதுப்பாளையம் கவியரசன், அரியப்பாடி சேஷாத்திரி ஆகியோர் கண்டறிந்தனர். இந்தத் தகவல் வரலாற்று ஆய்வாளர் டாக்டர். விஜயனிடம் தெரிவிக்கப்பட்டது.
குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியானது