இந்த நிகழ்ச்சியில், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் மதுக்கூர் துரைசெந்தில், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் திறந்துவைத்து
பொதுமக்களுக்கு நீர், மோர், இளநீர், தர்பூசணி போன்றவற்றை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.