இதனால் இரவு நேரத்தில் விபத்துக்கள் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேகத்தடை பகுதியில் வெள்ளைக்கோடு வரையும் பணியினை தீவிரமாக துவக்கி உள்ளனர். இருப்பினும் இருளில் ஓளிரும் ரிஃப்ளெக்டர் கொடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்