வெயிலின் தாக்கம் அதிகரிப்பு, நீர் இழப்பு, மழை இல்லாதது ஆகிய காரணங்களினால், திருமூர்த்தி அணை நீர் மட்டம் வேகமாக சரிந்தது. இதனால், கடந்த பிப்.24ல் முதல் சுற்று நிறைவு செய்யப்பட்டது. இந்நிலையில், சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, காண்டூர் கால்வாயில் நீர் எடுக்க முடியாத சிக்கல் ஏற்பட்டு, இரண்டாம் சுற்றுக்கு நீர் திறப்பது இழுபறியானது. நீண்ட இழுபறிக்கு பின், இன்று மாலை 6 மணிக்கு, திருமூர்த்தி அணையிலிருந்து, பிரதான கால்வாய் வழியாக, மூன்றாம் மண்டலம், இரண்டாம் சுற்றுக்கு நீர் திறக்கப்பட்டது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது