இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது நவீன இயந்திரங்கள் மூலம் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. வாகன ஓட்டுநர்கள் பணிகளை விரைவாக முடிக்கும்படி வலியுறுத்தி உள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்