இந்த நிலையில் நேற்று இரவு பி.ஏ.பி தொகுப்பு அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் ஆனது இன்று திருமூர்த்தி அணையை வந்தடைந்தது. இந்த நிலையில் திருமூர்த்தி அணையில் 29ஆம் தேதி பாசனத்திற்கு தேவையான அளவு தண்ணீர் இருப்பு இருக்கும் நிலையில் தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்