உடுமலை: மலைவாழ் மக்கள் காவல்துறையினருடன் மோதல் (VIDEO)

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனத்துறை அலுவலகத்தில் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி மர்மமான முறையில் விசாரணை கைதி குறுமலையைச் சேர்ந்த மாரிமுத்து தற்கொலை செய்ததாக வனத்துறை தெரிவித்தனர். 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மலைவாழ் மக்கள் பிரேத பரிசோதனை முடிந்த உடன் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் உடலைப் பெற்றுக் கொண்டனர். இதற்கிடையில் உடுமலையில் 500-க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் காத்திருந்த நிலையில் மாரிமுத்து உடலை காட்டாமல் சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காவல்துறையினருடன் மோதல் ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி