எனவே இந்த ஆண்டு தைப்பூசத்துக்காக கோவை-பழனி சிறப்பு இரயில் இயக்கினால் பயனுள்ளதாக இருக்கும். மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகிகள் இது குறித்து முன்னதாகவே ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பழனி-பாலக்காடு சிறப்பு இரயில் மூலம் கேரளாவிலிருந்து வரும் பக்தர்களுக்கு பயன்படுவார்கள் என்று உடுமலை ரயில் பயணி நல சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு