பின்னர் உடுமலை தீயணைப்பு நிலையத்திற்கு வருகை புரிந்த பெண்ணிற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் காளிமுத்து அறிவுரைப்படி தீயணைப்பு வீரர்கள் ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல் அறுக்கும் ஆக்ஸா பிளேடு பயன்படுத்தி எந்த விதமான காயமின்றி மோதிரத்தை அகற்றினர். இந்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது