இந்த நிலையில் வரும் 24ஆம் தேதி சிவராத்திரி விழா மிக உற்சாகமாக கொண்டாடப்படும் நிலையில், தற்போழுது கோயில் சுவர் மற்றும் பல்வேறு இடங்களில் மோட்டார் மூலம் தண்ணீரை அடித்து சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்