இதில் விபத்தில் மருது பாண்டியனும் சிலம்பரசியும் படுகாயம் அடைந்தனர். பிரபாகரனுக்கு லேசான காயம். அவரது மகன் நேந்திரனுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. அதை தொடர்ந்து இவர்களை மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் மருதுபாண்டியன் இறந்துவிட்டார். பிரபாகரன் சிலம்பரசி ஆகியோர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் கோவை செல்லும் வழியில் சிலம்பரசி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். விபத்து குறித்து உடுமலை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்