இந்த நிலையில் வசந்தகுமார் பிளஸ் டூ தேர்வில் 550 மதிப்பெண் எடுத்து அசத்தியுள்ளார். கால்வாயில் தவறி விழுந்து உயிரிழந்த மாணவன் பிளஸ் டூ தேர்வில் அதிகமான மதிப்பெண் எடுத்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு