ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற இந்த முகாமில், உடனடி தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் பத்மநாபன் ஆணைகளை வழங்கினார். உடுமலை மேற்கு ஒன்றிய செயலாளர் செழியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ரூ.222 முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் ரிட்டன்.. அரசு திட்டம்