அப்போது தாய் தமிழ் காத்த போராளிகளுக்கு கோஷங்கள் எழுப்பப்பட்டன. துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டு மையம் மாநில துணைச் செயலாளர் கு. விடுதலைமணி, மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி செயலாளர் பொன்னீஸ்வரன், மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் சிட்டி பாபு, உடுமலை ஒன்றிய செயலாளர் தம்பி மகாலிங்கம், உடுமலை நகர செயலாளர் ரவிக்குமார், இஸ்லாமிய ஜனநாயக பேரவை இப்ராஹிம் அலி, உடுமலை நகரப் பொருளாளர் நாகூர் கனி, உடுமலை நகர பொறுப்பாளர் பொன் சக்திவேல், புக்குளம் மணிகண்டன், மடத்துக்குளம் சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்