இதனால பகுதிகள் அரை மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் நாளை காலை முறையாக தண்ணீர் வழங்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கூறியதால் விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.
இண்டிகோ விமான சேவைகள் சீரமைப்பு: 1,500 விமானங்கள் இயக்கம்