3-ம் ஆண்டு வணிகவியல் மாணவி ஜெஸினா வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் நோன்பின் மாண்பு குறித்தும், பெண் கல்வியின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்தும் மாணவிகளிடையே உரையாற்றினார்கள். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி பேரவையின் ஒருங்கிணைப்பாளரும் வணிகவியல் துறையின் இணைப்பேராசிரியருமான முனைவர் எம். கலாவதி, பொருளாதாரத்துறையின் உதவி பேராசிரியர் முனைவர் எம். மெஹர் பானு மற்றும் கணிதத் துறையின் உதவி பேராசிரியர் முனைவர் ஏ. பர்வீன் பானு ஆகியோர் செய்திருந்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?