மழை நீர் சாலையில் சென்றது. இதற்கிடையில் வணிக நிறுவனங்களில் பணிகள் முடிந்து வீட்டுக்குச் செல்லும் தொழிலாளர்கள் மழையால் கடும் பாதிப்பு அடைந்தனர். மேலும் மழை வெள்ளத்தால் வாகனங்கள் நீரில் மூழ்கின.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?