எனவே இட ஒதுக்கீட்டில் அனைவருக்கும் சமமான உரிமை வழங்க வேண்டும். புதிதாக அமையவுள்ளதாக கூறப்படும் பழனி மாவட்டத்துடன் உடுமலை பகுதி இணைக்கப்படுவதாக தகவல் பரவி வருகிறது. அந்த முயற்சியை அரசு கைவிட வேண்டும். புதிய மாவட்டம் அமைவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டால் வால்பாறை, பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், பழனி, ஒட்டன்சத்திரம் பகுதியை ஒன்றிணைத்து ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கக்கூடிய உடுமலையை தலைமை இடமாகக் கொண்டு புதிதாக மாவட்டத்தை உருவாக்க வேண்டும். இல்லையெனில் பொது மக்களை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி