இந்த நிலையில் தற்காலிகமாக வெற்றி வேந்தன் டிஎஸ்பியாக இருந்து வந்த நிலையில் தற்பொழுது நீலகிரி மாவட்டத்தில் பணிபுரிந்த நமச்சிவாயம் என்பவர் உடுமலை காவல்துறை துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவதாக தமிழக காவல்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தில் காப்பாற்றிய ராணுவ வீரரை மணந்த சிறுமி!