உடுமலையில் அதிக மதுபானம் குடித்தவர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட சைத்தான் சந்து பகுதியைச் சேர்ந்த நாகநாதன் பெயிண்டர் அதிகமான மது குடித்துவிட்டு உடுமலையில் உள்ள மதுபான கடைக்கு அருகில் மயங்கி விழுந்தார் என்பதை தெரிவிக்கிறது. அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பெயிண்டர் உயிரிழப்பு குறித்து உடுமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி