சார்பில் திருச்செந்தூர் திருமூர்த்தி மலை கொடுமுடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தீர்த்தம் கொண்டுவரப்பட்டு பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது பின்னர் ஊர்வலமாக சுமார் 2 கிலோ மீட்டர் பக்தர்கள் சென்று கோவிலை அடைந்தனர். பின்னர் மதுரை வீரனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது