இதனால் தான் ஆங்காங்கே நின்று பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் மக்கள், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் தாய்மார்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இதன் காரணமாக அரசுக்கும் அவப்பெயர் ஏற்படும் சூழல் நிலவுகிறது. எனவே தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் உடுமலை கிளை மூலமாக இயக்கப்படுகின்ற அனைத்து அரசு பஸ்களையும் நாள்தோறும் முறையான பராமரிப்புக்கு உட்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று தெரிவித்தனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்