இதனால் தண்ணீரின் போக்குக்கு இடையூறு ஏற்படுத்த வருகிறது. இதன் காரணமாக சாகுபடி பணிகளுக்கு தண்ணீர் கடைமுறை வரை செல்வதில் தடைப்படுகிறது. எனவே அதிகாரிகள் குப்பைக் கழிவுகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்