பின்னர் காட்டுப்பன்றி சிவராஜை 5க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதற்கிடையில் தற்போழுது கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பகுதியில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் விவசாயிகள் காட்டுப்பன்றிகளை வனப்பகுதிக்குள் விரட்ட வலியுறுத்தி உள்ளனர்.
திமுக தீயசக்தி அல்ல, ஜனநாயக சக்தி: வீரபாண்டியன்