உடுமலையிலிருந்து திருப்பூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து திருப்பூர் செல்லும் வழித்தடத்தில் பல்லடம் நகரம் மற்றும் வலையோரத்தில் 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. உடுமலையிலிருந்து திருநள்ளாறு நூற்பாலை முன்னேற்ற தொழிற்சாலைகளுக்கும் கிராமங்களுக்கும் ஏராளமான பொதுமக்கள் காலை மாலை நேரங்களில் செல்கின்றனர். திருப்பூருக்கு போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால், போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வழித்தடத்தில் பயணிகள் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி