வரும் நிலையில் போதிய பேருந்துகள் இல்லாத காரணத்தால் பலமணி நேரம் நிற்க வேண்டி உள்ளது எனவே விடுமுறை மற்றும் விசேஷ தினங்களில் கூடுதல் பேருந்துகள் சுற்றுலாத் தலங்களுக்கு விட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்