இந்த நிலையில் நேற்று (பிப்.24) மாலை புங்கன் ஓடை பகுதியில் இளைஞர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் வந்த போது எதிர்பாராத விதமாக காட்டு யானை உள்ளே புகுந்ததால் நல்வாய்ப்பாக 4 இளைஞர்கள் உயிர் தப்பினர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!