அடைந்த நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 100 மேற்பட்டோர் மதுபான கூடத்தில் சென்று நாற்காலிகள் தண்ணீர் கேன்கள் மற்றும் பலகையை அடித்து நொறுக்கினர். பின்னர் உடுமலை தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த உடுமலை டிஎஸ்பி தலைமையில் சுகுமாறன் காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தனியார் மதுபான கடையை உடனே இடமாற்றம் செய்ய வேண்டும் இல்லை என்றால் கலைய மாட்டோம் என கூறிய நிலையில் வலுக்கட்டாயமாக கர்ப்பிணி பெண் கோபிகா உட்பட 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்களை காவல்துறையினர் கைது செய்தால் பரபரப்பு ஏற்பட்டது.
பெட்ரோல் பங்க்கில் மண்ணெண்ணெய் விற்பனை செய்ய முடிவு