விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த சுமன்கு மார் (வயது 19) என்பதும், கஞ்சா சாக்லெட்டுகளை விற் பனை செய்ய கொண்டு வந்ததும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்து சுமன் குமாரை போலீசார் கைது செய்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்