விசாரணையில் அவர் பொய்யாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற பூண்டி மணிகண்டன் (வயது 25) என்பதும், அவர் மீது வடக்கு போலீஸ் நிலையத்தில் 4 வழக்குகளும், அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், சிவகங்கை மாவட்டம் பல்லத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன் என்ற பூண்டி மணிகண்டனைக் கைது செய்து அவரிடம் இருந்த பட்டாக்கத்தியைப் பறிமுதல் செய்தனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?