இந்த விருதுக்கு பன்முகத்திறமை புரிந்த நபர்களிடம் இருந்து கருத்துரு வரும் ஜூன் மாதம் 31-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். https://awards.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் உரிய கருத்துருவை திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகம், மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண். 35-ல் ஜூன் மாதம் 6-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கலாம் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி