இதுதொடர்பான வழக்கு விசாரணை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. கலீல் ரகுமானுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 11 ஆயிரம் அபராதம் விதித்து மாஜிஸ்திரேட்டு ரஞ்சித்குமார் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் பானுமதி ஆஜராகினார். சிறப்பாகச் செயல்பட்டு தண்டனை பெற்றுக்கொடுத்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி மற்றும் போலீசாரை திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பாராட்டினார்.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்