குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அடுத்த மாதம் (ஜூலை) 9-ந்தேதி நாடு முழுவதும் நடைபெறும் பொது வேலை நிறுத்த போராட்டத்தை முழுமையாக வெற்றிபெற செய்வது, இதற்கு அனைத்து கட்சிகளுக்கும், வியாபாரிகள் சங்கங்களுக்கும் ஆதரவு கேட்டு கடிதம் கொடுப்பது, மாவட்டம் முழுவதும் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்துவது, திருப்பூரில் பிரதான சாலைகளில் பிரச்சாரம் மேற்கொள்ள 200 பேர் கொண்ட பிரசார குழு அமைப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் சிறுவர் பூங்கா பராமரிக்கப்படுமா?