திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில் தெற்கு நோக்கி இருப்பதால் வாஸ்து சரியில்லை எனக்கூறி கதவை அடைத்து விட்டனர். இதனால் பின்புறம் உள்ள சுவரை இடித்து வாயிற்கதவு வைத்து அதன் வழியாக அனைவரும் வருகிறார்கள். எனவே பூட்டி கிடக்கின்ற தெற்கு தாலுகா அலுவலகத்தின் பிரதான நுழைவு வாயில் கதவை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
உடுமலைப்பேட்டை
உடுமலையில் மருத்துவ, ரத்ததான, சட்ட ஆலோசனை முகாம்