அதில் திருப்பூர் வடக்கு பகுதியில் புதிதாக இரண்டு அடக்கஸ்தலம் அமைக்க இடம் வேண்டும். எஸ். ஏ. பி. கபர்ஸ்தானுக்கு மண் மாற்றி, மின்விளக்கு, சிமெண்ட் சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும். வடக்கு பகுதி பள்ளிவாசல்களுக்கு விதிக்கப்படும் சொத்துவரி, குடிநீர் வரி போன்றவற்றில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
உலகக் கோப்பை கால்பந்து: ஈரான் பங்கேற்பதில் சந்தேகம்